Header Ads



ஜனாஸா அறிவித்தல் - றபீக்


யாழ்ப்பாணம் காதி அபூபக்கர் வீதியை சேர்ந்தவரும் பலவத்துறையில் வசித்து வந்தவருமான றபீக் இன்று (11.01.2019) வபாத்தானார்

இன்னாலில்லாஹி வ யின்னா இலைஹி ராஜியூன்..

இவர் காலம் சென்ற சுல்தான் மொஹிதீன் (தம்பிக்காக்கா) சல்மாவின் மகனும்இ கலிமா அவர்களின் கணவரும். ருஜாமியின் தகப்பனும் ஆவார்.

இவரின் ஜனாஸா நல்லடக்கம் 12-01-2019 சனிக்கிழமை அன்று, காலை 10 மணியளவில்  நீர்கொழும்பு - பலகத்துறை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

1 comment:

  1. When you publish obituary notices, could you please refrain from uploading the above picture. It is kind of depressing.
    Thanks.

    ReplyDelete

Powered by Blogger.