Header Ads



"நாட்டில் சகல மதங்களும் பாதுகாப்பாக, இருப்பதற்கு காரணம் பௌத்தமேயாகும்" - கோட்டாபய

நாட்டில் அனைத்து மதங்களும் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் பௌத்த மதமேயாகும் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

களுத்துறை – பிங்​ஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாற தெரிவித்தார்.

3 comments:

  1. ahhahhahahahhhah very very true hmmmm
    talking nonsense

    ReplyDelete
  2. Appada periya kandupudippu....!
    Theras and groups attacked muslims in Kandi & other areas...from which Buddha?

    ReplyDelete
  3. இதில் ஒரு உண்மையும் உண்டு வடகிழக்கு சிங்கள ஆட்சியின் அதிகாரங்களை விட்டு பயங்கரவாத தமிழர்களின் கையில் சென்றால் முஸ்லிம்களின் நிமை எவ்வாறு இருக்கும்?

    ReplyDelete

Powered by Blogger.