மல்வானை - ரக்ஷபான பகுதியில் இன்று 13 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முகம்மத் அலி என்பவருக்கு சொந்தமான துணிக்கடை ஒன்று ( (Cut Piece)) ஸ்டோர்ஸ் தீயில் எரிந்துள்ளது.
தீ பரவலுக்கான காரணம் தெரியவில்லை.
பொலிசார் இதுபற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment