பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியுடன், மைத்திரி சந்திப்பு - 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையான மலகன்யன்க் மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடர்ட்வை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
2
இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையில் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதரம், கல்வி, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் இந்த ஒப்பந்தங்கள் கைச்சத்திடப்பட்டுள்ளன.
Post a Comment