Header Ads



O/L எழுதிய மானவர்களுக்கான இலவச, கல்வி மற்றும் மார்க்க வழிகாட்டல் பயிற்சி நெறி.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் 2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரனதர பரீட்சையில் தோற்றிய மாணவ, மாணவிகளுக்கான கல்வி மற்றும் மார்க்க வழிகாட்டலுடன் கூடிய விழிப்புணர்வு பயிற்சி நெறி.

இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் 22,23-12-2018ம் திகதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்டம் சம்மாந்துறை கிளையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக முற்றிலும் இலவசமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டி மாவட்டம் சார்பாக எதிர்வரும் 23,24-12-2018 ம் திகதி ஞாயிறு, திங்கள் ஆகிய தினங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக தங்குமிட வசதியுடன் முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவச் செல்வங்களின் வலமான எதிர்காலத்தை குறிக்கோளாக வைத்து நடத்தப்படுகின்ற கல்வி மற்றும் மார்க்க வழிகாட்டல் பயிற்சி நெறியில் கலந்து பயன் அடையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.


No comments

Powered by Blogger.