Header Ads



மாவனெல்லையில் 7 முஸ்லிம்கள் சந்தேகத்தில் கைது - 2 பேர் தலைமறைவு


மாவனெல்லையில் புத்தர் சிலை சேதசமாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 7 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசாரினால் தேடப்படும் 2 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

இந்த தகவலை jaffna muslim இணையத்திடம் நவமணி பத்திரிகை ஆசிரியர் என்.எம். அமீன் உறுதிப்படுத்தினார்.

No comments

Powered by Blogger.