Header Ads



மாவனல்லைச் சம்பவம் - 2 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை வெளியாகும்

மாவனல்லையில் 2 பௌத்த சிலைகள் உடைக்கப்பட்டமை மற்றும் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் தற்போது பொலிசார் முழு வீச்சிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று (26) நடந்த சமரசக் கூட்டத்திலேயே இதனை பொலிசார் அறிவித்துள்ளனர்.

1 comment:

  1. திகன யில் தாங்களே தன்னுடைய சிங்கள சகோதரரை கொன்று விட்டு முஸ்லிம்களின் மேல் பலியை போட்டு காட்டுமிராண்டி போல் நடந்தனர். இப்போது இன்னுமொரு நாடகத்தை அரங்கேற்ற பார்கிறார்கள் .

    ReplyDelete

Powered by Blogger.