Header Ads



மகிந்த - மைத்திரி ஆதரவு கூட்டத்தில், பெருமளவு மக்கள் பங்கேற்பு (படங்கள்)


மகிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (05) தற்போது பாராளுமன்றத்திற்கு அருகில் பொதுக்கூட்டமொன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள பொதுமக்களையே இங்கு காண்கிறீர்கள்.



3 comments:

  1. அங்கு ஒரு MP க்கு 50 கோடி......... இங்கு ஒரு ஆளுக்கு எவ்வளவு ?

    ReplyDelete
  2. All of them are paid, even this is not higher than UNP Rally on 30-Oct

    ReplyDelete
  3. இதில் 25000 - 30000 பேர் கலந்து கொண்டனர் என்று இப்பொழுது சிரச TV யில் ராஜித சேனாரத்ன சொல்கின்றார், ஆனால் தங்களது கூட்டத்திற்கு 75000 பேர் வந்தார்களாம்.

    உண்மையில் UNP கூட்டத்திற்கு பத்தாயிரம் பேர் அளவில்தான் வந்து இருப்பார்கள். ராஜித முதலில் சொன்னது உண்மை என்றால் இது மகிந்தவிற்கு வெற்றி.

    ReplyDelete

Powered by Blogger.