Header Ads



பாராளுமன்றம் கலைக்கப்படவில்லை - அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை

நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படாது என அரசாங்க தகவல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து சற்று முன்னர் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

சில திட்டமிட்ட குழுக்கள் இது தொடர்பிலான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

எனினும், இந்த அடிப்படையற்ற பொய்யான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.