Header Ads



வடபுல முஸ்லீம்களின் நிலை தொடர்பாக, பிரான்சு தூதராலய உயரதிகாரியுடன் சந்திப்பு

வடபுல முஸ்லீம்களின் வெளியேற்றம் தொடர்பாக குறிப்பாக யாழ் .கிளிநொச்சி மக்களுடைய சமகாலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் மீள்குடியேற்றத்தில் எம்மவர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களும் பிரசினங்களும் தொடர்பான கலந்துரையடல ஒன்று இலங்கைக்கான பிரான்சு தூதராயாலயத்தில் உயரதிகாரியுடையனான சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது வடக்கு முஸ்லீம்களின் பூர்வீக நிலை தொடபாகவும் இன்றுவரையில் எதிர்நோக்கி வரும்நிலை தொடர்பாக விபரமாக முன்வைக்கப்பட்டு ஆவணங்களும் கையளிக்கப்பட்டது. 

இதில் புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சமூக சம்மேளன தலைவர் அப்துல் மலிக், செயலாளர் ஹஸன் பைறூஸ் வெளிக்கள இணைபாபாளர் பதுரூதீன் நிலாம், ஆலோசகர் சரீப் முஹம்மது ஜான்ஸின் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டார்கள். 

No comments

Powered by Blogger.