Header Ads



மைத்திரி - மகிந்த அடுத்தக்கட்டம் பற்றி ஆராய்வு, பாராளுமன்றத்தில் குவியவுள்ள சர்வதேச ஊடகங்கள்

மைத்திரியும் மஹிந்தவும் இன்று -09- முக்கிய சந்திப்பு.

 நாட்டின் அரசியல் நிலைமைகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக பேசினர்.

* பொலிஸ் திணைக்களம் உட்பட 18 அரச நிறுவகங்கள் ஜனாதிபதியின் கீழ் வந்தன..வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

* பி பி சி , அல் ஜசீரா , சி என் என் உட்பட்ட 20 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் நாடாளுமன்ற கூட்ட அமர்வு செய்திகளை சேகரிக்க தலைமை அலுவலகத்தில் இருந்து செய்தியாளர்களை அனுப்புகின்றன.. 12 ஆம் திகதி முதல் அவர்கள் களத்தில் ...

-Ramasamy Sivarajah-

No comments

Powered by Blogger.