Header Ads



காணாமல் போயிருந்த இஸ்மாயிலுடன், றிசாத் சந்திப்பு


காணாமல் போயிருந்ததாக கூறப்பட்ட  இஸ்மாயில் எம்.பி.யுடன்  றிசாத் பதியுதீன் இன்று (07) சந்திப்பு ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

றிசாத் பதியுதீன் உம்றா செல்வதற்கு முன்னர், இச்சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதனை முன்னாள் கல்முனை மேயர் சிரா மீராசாகிப், தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.