Header Ads



சவூதி அரேபியாவில், ஊடகவியலாளர் படுகொலை

ஜமால் கசோகி அவர்களின் கொலையை அடுத்து சவூதி அரேபிய நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் துர்கி பின் அப்துல் அஜீஸ் ஜாஸிர் என்பவர் சவூதி உளவு அமைப்பால் கைது செய்யப்பட்டார். 

பிறகு சித்ரவதை செய்யப்பட நிலையில் மரணித்ததாக நியூ கலீஜ் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

சவூதி அரசை விமர்சித்தால், கொலையே பரிசா ?

-- அபூஷேக் முஹம்மத்

1 comment:

  1. உலக அழிவு நெருங்கும் போது கல்வியற்ற ஆட்சியாளர்கள் கூடுமாம் மேலும் கொலைகளும் மலிந்து காணுமாம் இப்படியான சூழ்நிலையில் தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்!

    ReplyDelete

Powered by Blogger.