Header Ads



கோட்டாபயவும், மனைவியும் காயமின்றி தப்பினர்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவியும் பயணித்த ஜீப் வண்டி, இன்று (07) காலை, ஹக்மன - தெனகம பிரதேசத்தில் வைத்து, ட்ரெக்டர் வண்டியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், ட்ரெக்டர் வண்டியின் சாரதி காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், இந்த விபத்தில், கோட்டாபய ராஜபக்ஷவுக்கோ அல்லது அ​வரது மனைவி அனோமா ராஜபக்ஷவுக்கோ, எவ்வித ஆபத்தும் நேரவில்லையென, ஹக்மன பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.