பாணந்துறையில் முஸ்லிம் கடைகளில், ஒரேநேரத்தில் தீ (படங்கள் + வீடியோ))
பாணந்துறையில் நகரில் உள்ள, மெயின் வீதியில் இன்று (25) இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 4 கடைகள் எரிந்து கொண்டிருப்பதாகக் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை முஸ்லிம் வார்த்தர்களுக்கு சொந்தமான கடைகள் ஆகும்.
அதே நேரம் தீயணைப்பு படையினர் களத்தில் உள்ளதாகவும், ஆனால் இன்னும் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
Post a Comment