Header Ads



"மகிந்தவை, மைத்திரியினால் பிரதமராக்கமுடியும்"

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதாராக்க கூடிய ஒரே ஒரு வழிமுறை அது மட்டும் தான் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

பதுளை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.