Header Ads



இன்பராசாவுக்கு எதிரான முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை இல்லை, பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இன்பராசாவுக்கு எதிரான முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலரும், சட்டத்தரணியுமான சரூக் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடு நேற்று வியாழக்கிழமை (20) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.