Header Ads



இலங்கையிலிருந்து ஐ.நா. சென்ற 3 முஸ்லிம்கள்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் முதலாவது கூட்டம், நியூயோரக் நகரிலுள்ள ஐ.நா பிரதான அலுவலகத்தில், ஆரம்பமானது. 

இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட ஜனாதிபதி சிறிசேன, அமெரிக்கா நேரப்படி, மாலை 5.15 மணியளவில், உரையாற்றினார். இலங்கையிலிருந்து ஜனாதிபதியுடன் ஐ.நா. சென்ற இஷாக் எம்.பி. மரிக்கார் எம்.பி. மற்றும்  ஆசாத் சாலி ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர்.


1 comment:

Powered by Blogger.