Header Ads



மதீனத்து வீதியிலே, இப்படியும் ஒரு மனிதர்

படத்தில் நீங்கள் பார்க்கும் சமூக சேவகர் மாநபியின் மண்ணான மதினாவை சார்ந்தவர்.

கடந்து மூன்று ஆண்டுகளாக மதீனாவின் வீதி ஒன்றில் அமர்ந்து,  நபியின் பள்ளியை தருசிக்க வரும் புனித பயணிகளுக்கு இலவசமாக தன்னால் முடிந்த அளவு காலை உணவுகளை வழங்கி வருகிறார்.

அரபு சமூக வலை தளங்களில் தற்போது அதிகமாக பகிர பட்டு வரும் செய்தியாக இது அமைந்துள்ளது.

அவரவர் அவரருக்கு முடிந்த அளவு தான தர்மங்களை செய்ய வேண்டும் என்பதர்கு சிறந்த எடுத்து காட்டாகவும் முன் உதாரணமாகவும் இந்த அமைந்துள்ளார்.



1 comment:

  1. இந்த செய்தியை பார்த்து நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு அல்லாஹ் சொன்ன (சூரா மாஊன் 107) வசனங்களை பார்த்து நாமும் எமது வாழ்வில் குறைந்த அளவிலாவது செய்வோம்

    ReplyDelete

Powered by Blogger.