Header Ads



மத்தள விமான நிலையத்தில், நியுசிலாந்து யுத்த விமானம்



நியுசிலாந்து விமான படைக்குச் சொந்தமான NEH 795 யுத்த  விமானமானது 15 அலுவலகப் பணியாளர்களுடன் இன்று காலை 11.32 மணியளவில் மத்தள விமானநிலையத்தில் தரையிறங்கியது.

 இந்தோனேசியாவின் சுல்தானா அசீஸ் விமான நிலையத்திலிருந்து, டுபாய் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த குறித்த விமானத்தின் அலுவலக பணியாளர்களின் ஓய்வுக்காகவும், விமானத்துக்கான எரிபொருளை நிரப்புவதற்காகவும் விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த யுத்த விமானத்தில் வந்த அலுவலகப் பணியாளர்கள் ஹம்பாந்தோட்டை சங்ரில்லா ஹொட்டலில் ஓய்வு எடுத்ததன் பின்பு விமானம் மீண்டும் டுபாய் நோக்கி பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.