Header Ads



நீதிமன்றத்தில் நாளை வழக்கு என்பதால், ஞானசாரர் வைத்தியசலையில் போய் படுத்தார..?

ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு நாளை (08) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஞானசார தேரரை சத்திரசிகிச்சை ஒன்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

7 comments:

  1. அப்படியானால், சிறைச்சாலை
    நாடகத்தின் திரைச்சீலை இது!

    எப்படியும் தொடரும் நாடகம்...
    என்றேனும் அறுப்பார் விதைத்ததை!

    இனியொருவர் என்றுமே துணியார்
    இவர் போன்று என்பது போன்றதாயது!

    ReplyDelete
  2. well said fassy
    yes it is a great drama

    ReplyDelete
  3. World watches Sri Lankan rulers' drama thoroughly.

    ReplyDelete
  4. நீதிமன்றத்தை தவறான வழியில் நடாத்தும் ஒரு சூழ்ச்சி இது.

    ReplyDelete
  5. This is fully drama Yonisara admitted in the hospital due to court case.
    Sri lankan Rules only for Monirity not majority. F***k Lol.....

    ReplyDelete

Powered by Blogger.