Header Ads



8 கோடி பணத்துடன், பிடிபட்டுள்ள பௌத்த தேரர்

வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பாரிய பண மோசடியில் ஈடுபட்ட தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் - மாரவில பகுதியில் வைத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட தேரரிடமிருந்து சுமார் 8 கோடி பணமும், தங்க ஆபரண தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் எனக் கூறி அவர் இந்த பண மோசடியில் ஈடுட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.