Header Ads



இலங்கையின் மற்றுத் திறனுடைய இராணுவ வீரர், புதிய உலக சாதனை

தேசிய பரா கிண்ண விளையாட்டு போட்டிகளில் இலங்கையின் மற்றுத் திறனுடைய இராணுவ வீரர் ஒருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். 

எச்.ஏ.சீ.எஸ் ஹெட்டியாரச்சி என்று இராணுவ வீரரே ஆண்களுக்கான ஈட்டி எய்தல் போட்டியில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். 

அவர் எப். 44 தரத்தில் பங்குபற்றி 62.11 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எய்தியதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

தேசிய பரா கிண்ணம் - 2018 விளையாட்டு போட்டிகள் கொழும்பில் இடம்பெறுகின்றன.

No comments

Powered by Blogger.