Header Ads



கொடிய வறுமையிலும், யாஸீன் கனி என்ற சிறுவனின் நேர்மை (படம்)

ஈரோட்டில் பள்ளி சீருடை வாங்க முடியாமல் வறுமையில் வாடும் 2ம் வகுப்பு மாணவன் யாஸீன் கனி இராவுத்தர் தெருவில் கிடந்த 50,000 ரூபாயை தலைமையாசிரியருடன் சென்று காவல்துறை அதிகாரி சக்தி கணேஷிடம் ஒப்படைத்தான்.

வறுமையிலும் யாசின்கனி இராவுத்தர் என்ற சிறுவனின் நேர்மை.

நேர்மையான இந்த சிறுவனை பாராட்டுவோம்! அவரின் கல்விக்கும், சமூக அக்கறைக்கும் வழிகாட்டுவோம்!



1 comment:

  1. விளையும் பயிரை முளையிலேயே தெரியும்!

    ReplyDelete

Powered by Blogger.