Header Ads



தம்புள்ளை விபத்தில், சம்மாந்துறையை சேர்ந்த 2 பேர் வபாத்

நேற்று மாலை தம்புள்ளையில் இடம் பெற்ற விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சம்மாந்துறையை சேர்ந்த நண்பர்களான ஜசீல்  மற்றும் ஹதீல் ஆகியோரே மோட்டர் சைக்கிளில் செல்லும் போது லொறி ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளனர்.

ஜசீல் (27 வயது) விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன். ஹதீல் (23) தம்புள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஜனாஸாக்கள் இன்று -19- பகல் வேளையில் வைத்தியசாலையில் இருந்து எடுக்கபட்டதுடன் தற்போது சம்மாந்துறைக்கு கொண்டு செல்லபடுவதாக தெரிவிக்கபடுகிறது.

உயிரிழந்த இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் எனவும். திருமணம் முடிக்காதவர்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

தகவல் : நவ்பீஸ் VTM-

No comments

Powered by Blogger.