Header Ads



கோத்தபயவை அழைத்து, மற்றுமொரு இப்தார்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் போத்தபயவை அழைத்து, முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் இப்தார் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

எதிர்வரும் 8 ஆம் திகதி, இந்த இப்தார் நிகழ்வு கோழும்பு - கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஏற்பாடு செய்துள்ளதாக அறியக்கிடைக்கிறது.

1 comment:

  1. Whoever is arranging please don't miss use the holy month of Ramadan.

    ReplyDelete

Powered by Blogger.