ஜனாஸா அறிவித்தல் - ஆயிஷா உம்மா
யாழ்ப்பாணம், சோனகதெரு, முஸ்லிம் கல்லூரி வீதியை சேர்ந்தவரும், நீர்கொழும்பு - பெரியமுல்ல, லாசரஸ் வீதி,148/19B, இல்லத்தில் வசித்தவருமான ஆயிஷா உம்மா வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் மர்ஹூம் சுல்தான் முஹிதீனின் (மாங்காட்டி) மனைவியும், மர்ஹூம்களான செய்னம்பு, அப்துல் சலாம் மற்றும் சலீம் (முகம்மது சாலி), அபூபக்கர், சனூன், லைலா, ஜனூபா, ஜிபிரியா, ஜரீனா, ஜெலீலா, ஜனூசியா ஆகியோரின் தாயுமாவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று வெள்ளிக்கிழமை (29-06-2018) இஷா தொழுகையின் பின் பெரியமுல்ல முஸ்லிம் மையவாடியில் இடம்பெறும்.
தகவல் - அர்சத் (பேரன்)
Post a Comment