ஜனாதிபதியாக ஞானசாரர் மாறுவார் - சிங்கள ராவய அடித்துச் சொல்கிறது
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ராஜயோகம் உள்ளவர் எனவும் இதனை நிலச்சுவாந்தர்கள் நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்தார்.
ஞானசார தேரர் எனும் பாத்திரத்துக்கு இந்நாட்டின் முதற் குடிமகனாக வருகின்ற யோகம் இருக்கின்றது. நூற்றுக்கு ஆயிரம் தடவைகள் நம்பிக்கையுடன் கூறுகின்றேன். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் எனவும் சுதத்த தேரர் குறிப்பிட்டார்.
இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.
உண்மைதான் இப்பதான் யோகம் வேலை செய்ய ஆரம்கிச்சிருக்கு - கம்பி எண்ற யோகம்...............
ReplyDeleteஇலங்கை திருநாட்டில் இவ்வெளவு மன நோயாளிகளா? இறைவா இதுவும் உமது சோதனை தான். الله أكبر
ReplyDeleteறிசாத் போன்றவர்கள் மினிஸ்டர்களாக வரும் போது, ஞானசேர தேர போன்றவர்கள் ஜனாதிபதியாக வந்தால் தான்என்ன?
ReplyDeleteஅஜன் கருத்துக்கள் சொல்லும்போது ரிசார்ட் அமைச்சர் பதவி பெற்றால் என்ன?
ReplyDeleteRizad more capable to lead his community he is not promoting dirty racist politics
ReplyDelete@Saleem, ஏனென்றால் இருவரும் சம அளவான இனவாதிகள்
ReplyDelete