Header Ads



இலங்கையில் நாளை, சனிக்கிழமை பெருநாள்


ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (15) இலங்கையின் பெரும்பாலான பகுதிகளிலும் தென்பட்டுள்ளதன் காரணமாக, நாளை (16) சனிக்கிழமை 'ஈதுல் பித்ர்' (நோன்புப் பெருநாள்) என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (15) கூடிய பிறை குழுவினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.