ஆண்களும் அல்லாத, பெண்களும் அல்லாத பிரிவினர் நாட்டை ஆட்சிசெய்வதே சிக்கல்களுக்கு காரணம்
ஆண்களும் இல்லாத பெண்களும் இல்லாத ஒரு பிரிவினர் நாட்டை ஆட்சி செய்வதே நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு காரணம் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிபி ஏக்கநாயக்க குற்றம் சுமத்தினார் .
கடந்த காலங்களில் டி எஸ் சேனாநாயக்க , பண்டாரநாயக , ஜே ஆர் , பிரேமதாச , மகிந்த ராஜபக்ஷ என ஆண்களும் சிறீமாவோ பண்டாரநாயக , சந்திரிக்கா , என பெண்களும் நாட்டை ஆட்சி செய்தார்கள்.
ஆனால் தற்போது ஆண்களும் அல்லாத பெண்களும் அல்லாத ஒரு பிரிவினர் நாட்டை ஆட்சி செய்வதால் நாடு பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி நேரடி நிகழ்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
Post a Comment