650 குற்றவாளிகளை பிடித்த கோரா - மத அனுஷ்டானங்களின் பின், மரியாதையுடன் நல்லடக்கம்
650 குற்றவாளிகளைக் கைது செய்ய உதவிய ஹற்றன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் கோரா ஹற்றன் நீக்ரோதாரா ராம விகாரையின் விகாராதிபதி மஹாகம விமல தேரரின் மத அனுஷ்டானங்களின் பின் பொலிஸ் மரியாதையுடன் ஹற்றன் பொலிஸ் நிலையத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மனிதர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை அளிக்கப்பட்டு இப் பொலிஸ் நாய் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Post a Comment