முஸ்லிம்களின் இடங்களை, நிர்மூலமாக்கும் கிறிஸ்தவம் - மன்முனைப்பற்றில் அநீதி (படங்கள்)
மன்முனைப்பற்று ஒல்லிக்குளம் பிரதான வீதியில் காலகாலமாக இருந்து வந்த பாத்திமா புரம் என்று பெயர் இடப்பட்டிருந்த பெயர் கல் கலட்டி வீசப்பட்டு புதிய பெயர் பலகை பற்றிமாபுரம் யென மாற்றபட்டுள்ளது.
மன்முனைப்பற்று பிரதேச சபையில் நான்கு முஸ்லிம் பிரநிதிகள் கடந்த உள்ளூராச்சி தேர்தலில் தெரிவு செய்யப்பட்டு முஸ்லிம் பிரநிதிகள் பல்வேறு குழுக்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்டு ஒற்றுமையான ஒரு சபை முன்னெடுத்து செல்லப்படுகிரது.
இவ்வாரான சூழ்நிலையில் முஸ்லிம்களின் இடங்களை நிர்வாக பயங்கவதாரம் ஊடாக தொடர்ச்சியாக இல்லாமல் செய்வது அனுமதிக்க முடியாத விடயமாகும்.
ஒல்லிக்குளம் பகுதி நிர்வாக பயங்கரவாத ரீதியாக தொடர்ச்சியாக பழிவேண்டப்படுவது கண்டிக்கத்தக்க விடயமாகும், தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்ட விடயம் தொடர்பாக மன்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் கவனம் செலுத்தி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
-முஹம்மட் பர்சாத்-
இது பொய் நியூஸ்
ReplyDeleteஅப்போ உன்மையான செய்தியை சொல்லும் Ajan
ReplyDeletethere is department newly introduce by mano ganesan who may handle take actionagainst the spelling error or amendment for the name boards.
ReplyDelete