நாளைய தினமும், அமைச்சரவை மாற்றம் இருக்கிறது
பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவிகளிலும் மாற்றம் இருப்பதாக பொது நிர்வாகம், முகாமைத்துவம், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் 3ஆவது அமைச்சரவை மாற்றம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.
நாளைய (02) தினம் 10 மணிக்கு பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களிலும் மாற்றம் செய்யப்படும்.
புதிய பிரதி அமைச்சர்கள், புதிய இராஜாங்க அமைச்சர்கள் நாளைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்கள். என குறிப்பிட்டார்.
Post a Comment