Header Ads



மகிந்தவுடன் மீண்டும், இணைந்த சகாவுல்லா


முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுடன், மேல் மாகாண சபை உறுப்பினர் சகாவுல்லா மீண்டும் இணைந்துள்ளார்.

கடந்த உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, சுந்திரக் கட்சியின்  நீர்கொழும்பு அமைப்பாளராக, மைத்திரிபால சிறிசேனவினால் சகாவுல்லா நியமிக்கப்பட்டிருந்தார்.

தேர்தலுக்குப் பின்னர் மகிந்த அணி, நீர்கொழும்பு மாநகர சபையை கைப்பற்றுவதற்கு சகாவுல்லாவின் வகிபாகம் பிரதானமாக இருந்தது.

இவ்வாறான நிலையிலேயே சகாவுல்லா, இன்று வெள்ளிக்கிழமை (4 ஆம் திகதி) மகிந்தவை சந்தித்து மகிந்த ஆதரவு அணியில் தன்னை இணைத்துக் கொண்டதாக, மகிந்த அணயின் முக்கிய பிரமுகரான அப்துல் சத்தார் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.