Header Ads



மகிந்தவின் இப்தாரில் முஸ்லிம் அரசியல்வாதிகள், இஸ்லாமிய நாட்டுத் தூதுவர்கள் பங்கேற்பு (படங்கள்)


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று அவரது விஜயராம இல்லத்தில் நடைபெற்றது.

வருடாந்தம் நடைபெறும் இந்த இப்தார் நிகழ்வில் இம்முறை அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான பௌஸி, ஹிஸ்புல்லாஹ், மற்றும் அதாவுல்லாஹ், பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோர் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
அதேவேளை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி, ஈரான், பலஸ்தீன் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களும், முஸ்லிம் தொழிலதிபர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் இன்றைய தினம் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 






4 comments:

  1. NICE TO SEE THE MUSLIMS GATHERING AROUND FORMER PRESIDENT MAHINDA RAJAPAKSA, ESPECIALLY AT AN IFTHAR YESTERDAY ARRANGED BY THE FORMER PRESIDENT AT HIS COLOMBO RESIDENCE, ALHAMDULILLAH.
    NOOR NIZAM.
    CONVENER "THE MUSLIM VOICE".

    ReplyDelete
  2. அவன் காலில் செருப்பெடுக்க இவன் பதுங்குகிறான், இவன் காலில் செருப்பெடுக்க அவன் பதுங்குகிறான்

    ReplyDelete
  3. I thought Mahinda is a Sri Lankan. Why is he dressed like a North Indian movie actor?

    ReplyDelete
  4. VERY SAD TO SEE THIS.......

    ReplyDelete

Powered by Blogger.