Header Ads



இனத்துவேசம் பேசிய ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு எதிராக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

திருகோணமலை சன்முகா கல்லூரியின் இனத்துவேசம் பேசிய ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு எதிராக, புத்தளம் இந்து மற்றும் முஸ்லிம் மாணவர்கள் இணைந்து நடாத்திய கண்டனம் தெறிவிக்கும் ஆர்ப்பாட்டம் புத்தளம் நகர தபால் நிலையத்துக்கு முன்னால் நடைபெற்றது.

(அஸ்மின் கான்)




4 comments:

  1. good reply for trinco racists who learned nothing even after 30 years of destruction.

    ReplyDelete
  2. இப்படியும் 'மனிதர்கள்'... இதனால்தான் நான் மொத்த தமிழர்களுக்கெதிராக கருத்துப்பதிவிடாமல் தமிழர் பெயரில் தரமற்று கரத்திடுபவர்களை மாத்திரம் சாடுகிறேன்.

    ReplyDelete
  3. MashaAllah very happy to see you writing correctly as Hindhu and Muslims. Its the correct Grammar( Wrong Grammar Tamil & Muslim).
    Also Very happy to see the Unity...

    ReplyDelete

Powered by Blogger.