Header Ads



மஹாதீரிடம் உள்ள துணிச்சலினால், மலேசியாவின் எதிர்காலம் பிரகாசிக்கும் - ரணில்

மலேசியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ள மஹாதீர் முஹம்மதுக்கு பிரதமர் ரணில்  விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

மஹாதீர் முஹம்மதிடம் உள்ள அறிவு, தூரநோக்கு, துணிச்சல் என்பவற்றினால் மலேசியாவின் எதிர்காலம் பிரகாசிக்கும் என நம்புவதாகவும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

1 comment:

  1. ஆமா,அவர்களிடம் பாடம் பெற்றது நம்ம நாட்ட பிரகாசிக்க வைங்க.

    ReplyDelete

Powered by Blogger.