Header Ads



அடுத்த 48 மணித்தியாலங்களும், மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்

பாரிய வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவு அனர்த்தங்கள் என்பன நாளையும் (23) நாளை மறுதினமும் (24) ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

காலநிலை அறிவிப்புக்களுக்கு ஏற்ப எதிர்வரும் நாட்களில் கடும் மழை பெய்வதற்கான சாத்தியப்பாடுகள் நிலவுவதாக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அமலநாதன்  தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.