Header Ads



நுவன், ஸலாம், புஸ்பகரன் ஆகிய 3 பேருக்கு மரணதண்டனை

17 வருடங்களுக்கு முன்னர், நவகம்புர  பகுதியில், சுமித் ஜானக்க என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றவாளிகள் மூவருக்கு, கொழும்கு மேல் நீதிமன்ற நீதவான், விகும் களு ஆராச்சி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஸ்லாம், நுவன் ரங்கன குணசேகர, புஸ்பகரன் ரேவசந்திரன் ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இதுதான் கூட்டுக்கொலையோ?

    (இது மிகநீதமான தீர்ப்பாக இருந்தால்) ஒரு நாயயாச்சும் தூக்கில் போடுங்கபார்போம்!!!

    ReplyDelete

Powered by Blogger.