Header Ads



அமீத் உட்பட 27 பேருக்கு, மீண்டும் விளக்கமறியல்.

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, அமீத் வீரசிங்க உட்பட 27 பேருக்கு, எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.