இலங்கையில் இந்து தீவிரவாத RSS கால்பதிப்பு (ஆதாரம் இணைப்பு)
-Mohamed Zaharan-
இந்து பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இலங்கையில் கால் பதித்துள்ளது. பேஸ்புக் போன்ற தளங்களில், அண்மைக் காலமாக சில "தமிழ் அரசியல் ஆர்வலர்கள்" தீவிர இனவாதம், மதவாதம் பேசுவதற்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிநிரல் இருக்கலாம். இதனை இலங்கை அரசும் ஊக்குவிக்கிறது.
பௌத்த- சிங்கள பேரினவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து முஸ்லிம்களுக்கெதிரான இனவெறிப் பிரச்சாரம் செய்பவர்களை இலகுவில் இனங்கண்டு கொள்ளலாம். இவர்களில் சிலர் முன்னாள் தமிழ்த்தேசியவாதிகள் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களது தமிழ்த்தேசிய முகமூடிகளை தாமாகவே கிழித்தெறிந்து விட்டு இந்துத்துவா முகத்தை காட்டி வருகின்றனர்.
ஹிட்லரின் வாரிசுகள், இந்திய உப கண்டத்திலும், இலங்கையிலும், கொடூரமான பாசிச சர்வாதிகார ஆட்சியை கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய நிகழ்ச்சிநிரலின் கீழ் இயங்கும் இந்தக் கருங்காலிகளிடம், ஈழத் தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் ஆடும் ஆட்டம் இங்கே ஆட முடியாது. வேண்டுமென்றால் சிங்கள இனவாதிகளுக்கு கூட்டிகொடுத்து முஸ்லிம்களோடு மோதலாம். ஆனாலும் திருப்பி நாயடி அடிப்போம் நாய்களுக்கு
ReplyDeleteRSS என்பது இந்தியாவை சேர்ந்த அரசியல் அமைப்பு . அது பயங்கரவாத அமைப்பல்ல . அதற்கு இந்தியாவுக்கு வெளியே நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக எந்த எண்ணமும் இல்லை என ஏற்கனவே திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சில கிறுக்கர்கள் LOGO design மூலம் உருவாக்கிய சில ஒட்டு துண்டுகளை வைத்து இவ்விதமான சிறுபிள்ளைத்தனமான செய்திகளை வெளியிட்டு இதன் மூலம் என்ன அடைய முடியும் என எதிர்பார்கிறார்கள் ?
ReplyDeleteRSS is a terrorist group of Indian government.
ReplyDeleteIndia nourishes state terrorism against Muslims and Christians of Indian citizens.
This terror organisation spread in Sri Lanka also.
Sri Lanka should be vigilant against these terror elements and should eradicate immediately.