Header Ads



ஜனாதிபதிக்கு எதிராக, லண்டனில் ஆர்ப்பாட்டம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


1 comment:

Powered by Blogger.