Header Ads



நம்பிக்கை கொண்டோரே...

நம்பிக்கை கொண்டோரே! 
உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில்,
அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு 
ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! 
இதுவே உங்களுக்குச் சிறந்தது,
இதனால் பண்படுவீர்கள்.

திருக்குர்ஆன் : 24:27


No comments

Powered by Blogger.