சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் 245 ரூபாவால் அதிகரிக்கிறது
12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை இன்று -27- நள்ளிரவு முதல் 245 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை வழங்கியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு விலை அதிகரிப்புக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக குறித்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
அதற்கமைய தற்போது ஆயிரத்து 431 ரூபாவாக விற்பனைச் செய்யப்படும் 12.5 கிலோ கிராம் சமயல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விலை ஆயிரத்து 676 ரூபாவாக விற்பனைச் செய்யப்படவுள்ளது.
Well done, Yahapalanaya.....
ReplyDeleteWhere are those robbed money from central bank and other robbers robbed money by several projects and incedents???
ReplyDeleteEvery day dificultis are only for Poors. But mind one thing that things may be come in rotation and for that time also not much far...