Header Ads



"Murugesh Subramanyam" என்ற தமிழரின் அதிரடிக் கருத்து

சிரியா போர் நிகழ்வு வீடியோ அழுகுரல்களில் ஒரே ஒரு வார்த்தை மட்டும் புரிகிறது.

யா அல்லா என்பது தான் அது

அவர்களுக்காக பதிவிடும் முஸ்லீம் நண்பர்களின் பதிவின் இறுதியும் அவர்களுக்காக துவா செய்யுங்கள் என்பதாக முடிகிறது.

ஏதாவது பெரியகஷ்டம் எனக்கு வந்தால் கடவுளே நான் என்ன பாவம் செஞ்சேன்..உனக்கு கண்ணு இல்லையான்னு திட்டுவேன். ஆனால் இவர்கள் ,இவ்வளவு பெரிய கஷ்டத்திலும் இறைவனை நிந்திக்கவில்லை



3 comments:

  1. நாம் சாவதற்கே பிறந்தோமே தவிர வாழ்வதற்கு அல்ல, ஆனாலும் அந்த சாவுக்குப் பின்னால் ஒரு சோதனை மிக்க வாழ்க்கை. அந்த சோதனையில் சித்தியடைய வேண்டும். இதுவே மறுமை வாழ்வுக்கு எம்மைத் தயார்படுத்துகிறது.
    சகோதரா, இதை உணர்ந்தவர்கள் அல்லாஹ்வை நிந்திப்பது எவ்வாறு?
    இவ்வாறு பச்சிளம் பாலகருக்கு கொடுமை இழைக்கும் இத்தகைய மிருகங்களுக்கெல்லாம் தீர்ப்பு எங்கே?

    எனவேதான், மறுமை வாழ்க்கை இன்றி இவ்வுலக வாழ்க்கையை நியாயப்படுத்த முடியாது.

    ReplyDelete
  2. There is no Allah . It was an imagination of Mohamed.As per Islam, the said Allah will help Muslims only in the Final day that will never come.

    ReplyDelete
  3. There is no Allah . It was an imagination of Mohamed.As per Islam, the said Allah will help Muslims only in the Final day that will never come.

    ReplyDelete

Powered by Blogger.