பலநூறு Facebook கள் முடக்கப்பட்டன - தொடர்ந்தும் முறையீடு செய்யவும் (விபரம் உள்ளே)
-Inamullah Masihudeen-
அல்ஹம்துலில்லாஹ், மேற்கொள்ளப்பட்ட முறையீடுகளின் அடிப்படையில் நூற்றிற்கும் மேற்பட்ட இனவெறி காழ்புணர்வு முகநூல் பக்கங்கள் வெப்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் முகநூல் அதிகாரியாக்ளுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளின் படி முறையீடுகளை கிடைக்குமிடத்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் விஷேட கர்மபீடம் ஆரம்பிக்கப் படவும் தீர்மான்னக்ல் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
சகலவிதமான இனவெறி காழ்ப்புணர்வு வெப்தளங்களையும், முகநூல் பக்கங்களையும், பதிவுகளையும், வாட்ஸ்ஆப் கணக்குகள் குழுமங்களையும் பகிர்வுகளையும் உடனுக்குடன் கீழே தரப்பட்டுள்ள ஈமெயில் களூடாக தொடர்ந்தும் முறையீடு செய்யவும்.
Report all racists web posts, pages ,blogs and websites to the government
helpdesk@dgi.gov.lk
igp@police.lk
dgtsl@trc.gov.lk
report@cert.gov.lk
cert@cert.gov.lk
SHARE or Copy & Paste
Post a Comment