பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க் கிழமைக்கு முன் சபாநாயகர் கருஜயசூரியவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார்.
Post a Comment