Header Ads



இலங்கை தமிழ் அகதிகளும், ரோஹின்யா முஸ்லிம்களும் ஒன்றல்ல

இலங்கைத் தமிழ் அகதிகளையும், ரொஹிங்யா முஸ்லிம்களையும் ஒரே மாதிரிக் கருத முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு அகதிகளாக வரும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய மத்திய அரசு வழங்கும் நிவாரண உதவிகளை தங்களுக்கும் வழங்க வேண்டும் என, ரோஹிங்யா முஸ்லிம்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில், இந்தியமத்திய அரசு நேற்று பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

அதில், “இலங்கை தமிழர்களையும் ரோஹிங்யா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது. அவ்வாறு கருதினால் இந்த விவகாரத்தை தவறாக புரிந்து கொள்வது போலாகும்.

இந்தியா – இலங்கை இடையே 1964 மற்றும் 1979ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இரு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இந்திய அரசு இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 comments:

  1. Sri Lankan Tamil are Hindus but Rohingya Muslims that is your problem.

    Modi terrorist will be eradicated almighty soon.

    ReplyDelete
  2. ஸ்ரீலங்காவில் தான் தமிழனைவச்சு வாழ்க்கையை ஓட்டினார்கள் முஸ்லிம்கள்.
    அட மியன்மார் முஸ்லிம்களும் ஈழத்தமிழனைச் சொல்லியா வாழ்க்கையை ஓட்ட வேண்டும்?
    எவ்வாறாயினும் மியன்மார் முஸ்லிம்களுக்கு ஈழத்தமிழர்/இந்தியத்தமிழர் ஆதரவு கொடுக்க வேண்டும்.
    அதேபோல திபெத் அகதிகளுக்காக பேசிவரும் தலாய் லாமாவும் திபெத் அகதிகளுக்கு கொடுக்கப்படும் ஆதரவு மியன்மார் அகதிகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
    திபெத் அகதிகளுக்கு கொடுக்கும் ஆதரவுக்குக் குறைவாகவே இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு கொடுக்கிறது என்பதை இங்கே நினைவுகொள்ளத்தான் வேண்டும்

    ReplyDelete
  3. We know this already about you & your govern

    ReplyDelete
  4. ஏற்கனவே இருக்கிற முஸ்லிம்கள் கொடுக்கிற தொல்லைகள் பொதாது என்று இப்போ இவர்கள் வேற.

    இலங்கை அரசு நல்ல புத்திசாலிகள். பிக்குகளை விட்டு தாங்களே பிரச்சனை உருவாக்கி, அகதிகளை ஜெயில் போட்டுவிட்டார்கள்.

    ReplyDelete
  5. விஜய் - இலங்கையில் சிங்களவனை வைத்தோ, தமிழனை வைத்தோ முஸ்லிம்கள் வாழ்க்கை ஒட்டவில்லை.

    அதே போல, சிங்களவன் வேறு யாரையும் வைத்து, வாழ்க்கை ஒட்டவுமில்லை.

    அதுபோலத்தான், தமிழனும்.

    ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் அகதி அந்தஸ்து, பிற சமூகங்களை போல கிடைக்கவேண்டும் என்ற உங்கள் கோரிக்கை நியாயமானது.

    வரவேற்கத்தக்கது.

    ReplyDelete

Powered by Blogger.