மாதம்பையில் பதற்றம், பொலிஸார் குவிப்பு
சிலாபம் - மாதம்பை பகுதியில் முஸ்லிம் நபர் ஓருவர், சிங்களவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் குறித்த சிங்கள வயோதிபர் காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து மாதம்பை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவும், திங்கட்கிழமை அதிகாலையும் பதற்றநிலை காணப்படுகிறது.
பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்களவர் மீது தாக்குதலை மேற்கொண்ட முஸ்லிம் நபர் கைது செய்யப்பட்டு, தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சிங்களவர் மீது தாக்குதலை மேற்கொண்ட முஸ்லிம் நபர் கைது செய்யப்பட்டு, தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Our muslims very fool
ReplyDeleteNot patient at all
Why don't our people understand the situation in Sri Lanka? Why do they behave like mental?
ReplyDeleteஎனக்கு விளங்கவில்லை, நீங்கள் இட்டிருக்கும் பதிவிற்கும் படத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று.....
ReplyDelete