இலங்கையில் பௌத்தசிங்கள காடையர்கூட்டம் மேற்கொண்ட இனவாத வன்முறையைக் கண்டித்து பிரித்தானியா வாழ் இலங்கை முஸ்லிம்கள் இன்று இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது அங்கு கட்டப்பட்டிருந்த சிங்கக் கொடி கீழே இறக்கப்பட்டிருந்ததை காணமுடிந்துள்ளது.
சிங்களவன் சிங்கக்கொடியை விட்டாலும் நீங்கள் விடமாட்டீர்கள்!
ReplyDeleteஆனால் அடி அடிதான்!
போன மாதம் கழுத்தை வெட்டுவதை தமிழரை நோக்கிக் காட்டினான்
ReplyDeleteநல்லகாலம் ஆளை ஊருக்கு அனுப்பி விட்டார்கள். இல்லாவிட்டால் என்னத்தை வெட்டுவது போல காட்டுவானோ?
Well done boys...
ReplyDeleteஆனால்..,, France யில் செய்தது மாதிரி, பிறகு, தூதுவர் தந்த போண்டாவையும் சாப்பிட்டுட்டு, சேர்ந்து இருந்து photo-ம் எடுத்து, அதை JM யில் பிரசுதித்து, தூதுவருக்கே free-advertising செய்ரதில்லை.
சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் சிறிது காலத்திற்கு முன்னர் பிரித்தானியாவை குப்பை என்று திட்டியவர்கள் இப்பொழுது அவர்களிடம் நீதி எதிர்பார்கிறோம்
ReplyDelete